நாங்கள் இதற்கு சாதகமாக நிற்கவில்லை - ஆலன் டொனால்ட் காட்டம்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அந்த போட்டியில் களமிறங்கிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தம்முடைய ஹெல்மெட் கடைசி நேரத்தில் பழுதாகி இருந்ததை பார்த்து மாற்றிக் கொண்டிருந்த போது வங்கதேச அணியினர் காலதாமதம் செய்வதாக நடுவரிடம் அவுட் கேட்டார்கள்.
Advertisement
நாங்கள் இதற்கு சாதகமாக நிற்கவில்லை - ஆலன் டொனால்ட் காட்டம்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அந்த போட்டியில் களமிறங்கிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தம்முடைய ஹெல்மெட் கடைசி நேரத்தில் பழுதாகி இருந்ததை பார்த்து மாற்றிக் கொண்டிருந்த போது வங்கதேச அணியினர் காலதாமதம் செய்வதாக நடுவரிடம் அவுட் கேட்டார்கள்.
Read Full News: நாங்கள் இதற்கு சாதகமாக நிற்கவில்லை - ஆலன் டொனால்ட் காட்டம்!