பிசிசிஐ விதிகளை மீறினாரா விராட் கோலி? சக வீரர்களுக்கும் எச்சரிக்கை!

பிசிசிஐ விதிகளை மீறினாரா விராட் கோலி? சக வீரர்களுக்கும் எச்சரிக்கை!
ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் நேபாள் அணிகளுக்கு இடையே பாகிஸ்தானில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்திய அணி தனது முதல் சுற்றில் இரண்டு போட்டிகளை செப்டம்பர் இரண்டு மற்றும் நான்காம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News