நாக் அவுட் போட்டிகளை பற்றி இப்போது கவலைப்படவே வேண்டாம் - சுனில் கவாஸ்கர்!

நாக் அவுட் போட்டிகளை பற்றி இப்போது கவலைப்படவே வேண்டாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய ஆறாவது போட்டியில் லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று களம் இறங்குகிறது. இந்தியா அணிக்கு வழக்கம் போல் எட்டாவது இடத்தில் யார் வருவார்கள் என்கின்ற கேள்வி இந்த போட்டியிலும் தொடர்கிறது. மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்றால் சமியா அல்லது சிராஜா என்ற ஒரு கேள்வி இருக்கிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News