உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
கிரிக்கெட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் களத்திற்கு வெளியே நிலைமைகள் அவ்வளவு சுமுகமாக செல்லவில்லை. தற்போது ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் இலங்கை என இரு நாடுகளில் நடந்தாலும், இரண்டாவது நாடாக இலங்கைக்கு பாகிஸ்தான் மழையின் காரணமாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Advertisement
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
கிரிக்கெட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் களத்திற்கு வெளியே நிலைமைகள் அவ்வளவு சுமுகமாக செல்லவில்லை. தற்போது ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் இலங்கை என இரு நாடுகளில் நடந்தாலும், இரண்டாவது நாடாக இலங்கைக்கு பாகிஸ்தான் மழையின் காரணமாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.