என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது - ஜஸ்ப்ரித் பும்ரா!
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இதில் அண்மையில் நடந்து முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ளது. இதில் அண்மையில் நடந்து முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.