இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!

இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக ஹஸரங்கா, சனகா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியதால் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு எஞ்சிய வீரர்களும் சுமாராக செயல்பட்டதால் 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.
Advertisement
Read Full News: இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News