இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!

இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
Read Full News: இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News