துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?

துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களில் பெரும் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர் இதுவரை வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்துள்ளது. 10 அணிகள், 250 வீரர்கள், 2 மாதங்கள், ஒரு கோப்பை என்று நடக்கும் ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Advertisement
Read Full News: துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?
கிரிக்கெட்: Tamil Cricket News