ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகும் ஃபெர்குசன்? பின்னடைவை சந்திக்கும் பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகும் ஃபெர்குசன்? பின்னடைவை சந்திக்கும் பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News