மைதானத்திற்கு வெளியே பறந்த சிக்சர்; கேஎல் ராகுல் அபாரம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றுபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா இன்று இந்தூரில் நடைபெற்றுவரும் 2ஆவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றுபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா இன்று இந்தூரில் நடைபெற்றுவரும் 2ஆவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.