ஸ்கோர் போர்டில் நாங்கள் வெல்லக்கூடிய ரன்களை கொடுத்து இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!

ஸ்கோர் போர்டில் நாங்கள் வெல்லக்கூடிய ரன்களை கொடுத்து இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிக அதிகபட்சமான மொத்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் அடித்தார்கள்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News