இந்திய அணி பயமின்றி விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!

இந்திய அணி பயமின்றி விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 4ஆவது இடத்தை பிடித்த நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
Advertisement
Read Full News: இந்திய அணி பயமின்றி விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!
கிரிக்கெட்: Tamil Cricket News