விதிகளை மீறிய ரோஹித் சர்மா; அபராதம் விதித்த காவல்துறையினர்!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பதிவுசெய்துள்ள நிலையில், நாளை தனது 4ஆவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியை வழி நடத்தி வரும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு புனே நகர காவல்துறையினர் மூன்று அபராதங்களை விதித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் அதிக அளவு கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பதிவுசெய்துள்ள நிலையில், நாளை தனது 4ஆவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியை வழி நடத்தி வரும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு புனே நகர காவல்துறையினர் மூன்று அபராதங்களை விதித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் அதிக அளவு கவனத்தை ஈர்த்து வருகிறது.