கியிலின் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்டாக 3 இரட்டை சதங்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளதால் இன்று இந்தியாவின் 3 வகையான அணிகளுக்கு முழு நேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
…
மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்டாக 3 இரட்டை சதங்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளதால் இன்று இந்தியாவின் 3 வகையான அணிகளுக்கு முழு நேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.