சாம்பியன்ஸ் கோப்பை 2025: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

சாம்பியன்ஸ் கோப்பை 2025: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News