இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது - ரோஹித் சர்மா!

இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது - ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்று மும்பை மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்த இந்திய அணி, பந்துவீச்சில் வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டி, 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisement
Read Full News: இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது - ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News