இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதிப்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியும் தங்களது வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Advertisement
இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதிப்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியும் தங்களது வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Read Full News: இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா!