இந்த போட்டி உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இது போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில், சவாலான மைதானத்தில் வெற்றி பெற்றது நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளர். ...
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ...
ஒரு பந்துவீச்சு எதிரணி பாகிஸ்தான் குறித்து யோசிக்கும் பொழுது பாபர் அசாம் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது? என்று பாதி நேரம் யோசிக்கும். ஆனால் மீதி பாதி நேரத்தை யார் குறித்தும் யோசிக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு இருக்காது என சுனில் கவாஸ்கர் ...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி எனும் புது சாதனையை இந்திய அணியின் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை படைத்துள்ளனர். ...
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 1974ஆம் ஆண்டு ஆரம்பித்து விளையாடிய 1,036 போட்டிகளில், முதல்முறையாக அனைத்து 10 விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்து மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் சந்தித்துக் கொண்டால், அது மிகச்சிறந்த போட்டி சண்டையாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...