டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ரிஷப் பந்த், அஸ்வின், ரஹானே உள்பட 7 வீரர்கள் தனிமைப்படுத்துதலை முடித்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். ...
ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சிறந்த வீரரை ஏபி டிவில்லியர்ஸ் ஆல் மட்டுமே சமாளிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பழைய ஃபார்முக்கு திரும்பினால் நிச்சயம் கோப்பையை வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...