ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்பை மீறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு 100 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
அம்பயர்களுடன் விவாதிக்க டெல்லி அணியின் பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பியது தவறு தான் என டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பந்த் ஒப்புக்கொண்டுள்ளார். ...
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்தாலும், கடைசி ஓவரில் நோபால் கொடுக்காததால் ஏற்பட்ட சர்ச்சை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ...
இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ...