சென்னை அணிக்குச் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடப்பதால் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். ...
காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தன்னுடைய பயணம் பற்றியும் கடந்த வருடத்தின் சிறப்பான ஆட்டம் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த முறை ஒரு முன்னணி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப்பெறாமல் வெளியேறும் என தற்போதே உறுதியாக கூறுகிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ...
ஹர்திக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு கிடைத்தது எப்படி? என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார் சௌரவ் கங்குலி. ...
ஐபிஎல் தொடரில் இருந்து பெற்ற ஓய்வை திரும்பப்பெற்று, மீண்டும் ஆர்சிபி அணிக்கு விளையாடுகிறாரா ஏபி டி வில்லியர்ஸ்? இந்த கேள்விக்கு அவரே பதில் கொடுத்திருக்கிறார். ...