இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ...
நியூசிலாந்துடனான டி20 போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-களின் நிலைமை அதிர்ச்சி அளித்ததாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டிய சூழலில் சூர்யகுமார் யாதவ் மாற்று கருத்தை கூறியுள்ளார். ...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் நடந்த தவறு காரணமாக லக்னோ மைதானத்தின் மேற்பார்வையாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
உங்களது அடிப்படை பந்துவீச்சில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக முயற்சி செய்வதற்கு இது பயிற்சி போட்டியல்ல என்று அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ரன் ஆனதற்கு தான் தான் காரணம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...