நியூசிலாந்துடனான 2ஆவது டி20ஐ இந்திய அணி கைப்பற்றிய சூழலில் ஓப்பனிங் வீரர் இஷான் கிஷானுக்கு நிறைய விஷயங்கள் தெரியவே இல்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார். ...
நியூசிலாந்து அணியுடனான 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமாக இருந்த போதும், பாண்டியா கூறிய ஒரே ஒரு வார்த்தை வெற்றி பெற வைத்ததாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை (91 விக்கெட்கள்) வீழ்த்திய முதல் பந்துவீச்சாளார் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
நாங்கள் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால், வெற்றிவாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் சக நாட்டவரான ட்ரண்ட் போல்ட் இடம் பெற்று இருந்த மும்பை அணியில் வந்த பொழுது, சூர்யகுமார் குறித்து ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ள தகவலை தற்பொழுது பேசியிருக்கிறார். ...