நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சரியாக விளையாடாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
ஒருநாள் போட்டிகளின்போது, பவர் பிளேவில் அதிக விக்கெட்களை இழந்தோம். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆகையால், டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் விக்கெட்டை இழக்க கூடாது என முடிவுசெய்தோம். அதேபோல் நடந்ததால்தான் வென்றோம் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ...
இந்த விக்கெட் இப்படி இருக்கும் என்று நியூசிலாந்து அணி உட்பட நாங்கள் யாருமே கணிக்கவில்லை. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூரியகுமார் யாதவால் பல வீரர்களுக்கு ஆபத்திருப்பதாக இந்திய அணி முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ...