
What Can Be The Likely Playing XIs Of Franchises In Their 1st Match Of IPL 2022? (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் கடந்த இரண்டு நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. இந்த முறை மொத்தமாக 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 67 அயல்நாட்டு வீரர்கள் ஆகும். மொத்தமாக ரூ. 551.70 கோடிக்கு ஏலம் போயுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஏலத்தின் மூலம் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது வலிமையான அணியை உருவாக்கியுள்ளனர். அப்படி ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீரர்களைக் கொண்டு போட்டிகளுக்கு தேவையான பிளேயிங் லெவனை உருவாக்கவுள்ளனார்.
அதன்படி வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்யும் என்பது குறித்த ஒரு முன்னோட்டத்தைப் இப்பதிவில் காண்போம்.