Aakash chopra
IND vs SA: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. சொந்த மண்ணிலேயே நடைபெறும் இந்த போட்டி வரும் ஜூன் 9ம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19ம் தேதி முடிவடைகிறது.
இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல், துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Aakash chopra
-
உள்நாட்டிலேயே நாம் தோற்றுவிடுவோம் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றுவிடும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
சிஎஸ்கேவில் இனி ஜடேஜா இருப்பாரா? - ஆகாஷ் சோப்ரா!
அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ...
-
ஐபிஎல் 2022: ஆகாஷ் சோப்ராவை நோஸ்கட் செய்த யுஸ்வேந்திர சஹால்!
ஆகாஷ் சோப்ராவின் ட்விட்டர் கருத்துக்கு பதிலடி கொடுத்த யுஸ்வேந்திர சஹாலின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக இவரை களமிறக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்க வேண்டும் என்பது குறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தெளிவாக விளக்கினார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவருக்கு பிசிசிஐ துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டியுள்ளார். ...
-
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி எங்கே? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுது சரியல்ல என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இஷான் கிஷன் குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் அணிகளில் 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியின் ஆடும் லெவனிலும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். ...
-
இந்த பந்துவீச்சாளர் அதிக தொக்கைக்கு ஏலம் போவார் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹார் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பந்துவீச்சாளராக இருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி அணியின் கேப்டனாக இவரை நியமிங்க - ஆகாஷ் சோப்ரா பரிந்துரை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: ஷர்துலை புகழ்ந்து தள்ளும் வாசிம்; ஆகாஷ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் ஷர்துல் தாக்கூரை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, வாசிம் ஜாஃபர் ஆகியோர் பாராட்டியுள்ளனர். ...
-
ரோஹித்தின் ஃபிட்னஸ் கவலையளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார். ...
-
சஹாலை இந்த அணி தான் ஏலத்தில் எடுக்கும் - ஆகாஷ் சோப்ரா!
சுழற்பந்து வீச்சாளர் சஹாலைப் புதிய ஐபிஎல் அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47