Advertisement
Advertisement

Aakash chopra

Why are opportunities given to players who continue to lose? - Aakash Chopra Question!
Image Source: Google

தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!

By Bharathi Kannan October 01, 2021 • 13:38 PM View: 505

ஐபிஎல் 14ஆவது சீசனில் இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 3 இடங்களைப் பிடிக்க கடுமையான போட்டி நடந்து வருகிறது. 

இதனால் நாளுக்கு நாள் ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பும் சுவரஸ்யமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில அணிகளில் விளையாடும் வீரர்கள் சரிவர விளையாடத போதிலும் அவர்களுக்கு ஏன் அணி நிர்வாகம் மீண்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Cricket News on Aakash chopra