Shreyas iyer
இறுதி ஆட்டத்திலும் எங்களது திட்டம் செயல்படும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், “தற்போதைய சூழலில் தமது அணி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளது. இந்த போட்டியில் தமது வீரர்கள் பயமின்றி விளையாடினர். அனைவரும் சரியாக செயல்பட்டனர்.
Related Cricket News
cricket updates
Most Viewed Articles
-
- 6 days ago
- 493 Views
-
- 5 days ago
- 309 Views
-
- 6 days ago
- 242 Views
-
- 6 days ago
- 238 Views
-
- 5 days ago
- 204 Views