Aakash chopra
இந்த பந்துவீச்சாளர் அதிக தொக்கைக்கு ஏலம் போவார் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவில் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ள 15ஆவது ஐபிஎல் தொடருக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்று அதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து அவர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கும் வேளையில் அதனை தொடர்ந்து தற்போது மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.