Akash deep fifty
Advertisement
அரைசதம் கடந்த ஆகாஷ் தீப்; பாராட்டிய தினேஷ் கார்த்திக்!
By
Tamil Editorial
August 02, 2025 • 19:46 PM View: 41
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கருண் நாயர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியிலும் பென் டக்கெட் 43 ரன்களையும், ஸாக் கிரௌலி 64 ரன்களையும், ஹாரி புரூக் 53 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 247 ரன்களில் ஆல் ஆவுட்டான நிலையில், முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள் மட்டுமே முன்னிலையும் பெற்றது.
Advertisement
Related Cricket News on Akash deep fifty
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement