Deep point
Advertisement
ஐபிஎல் 2021: சிக்சர் மழை பொழிந்த ஹூடா, அதிரடியில் மிரட்டிய ராகுல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!
By
Bharathi Kannan
April 12, 2021 • 21:37 PM View: 1208
ஐபிஎல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச முடிவுசெய்தார்.
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இணை களமிறங்கினர். இதில் அகர்வால் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்லும் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளைப் பறக்கவிட்டு 40 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Advertisement
Related Cricket News on Deep point
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement