Lucknow franchise
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம், மெகா ஏலமாக நடைபெறுகிறது.
பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Lucknow franchise
-
ஐபிஎல் 2022: லக்னோ, அகமதாபாத் அணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுக்கான புதிய கட்டுபாடுகளை விதித்தது ஐபிஎல் நிர்வாகம். ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை வழங்கிய லக்னோ அணி!
ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள லக்னோ அணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47