Narendra modi
'நாங்கள் இனி அண்ணன் தம்பி' - பிரதமருக்கு நன்றி கூறிய ரஸ்ஸல்
உலக நாடுகள் முழுவதும் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து ஒவ்வொரு நாடும் இந்த வைரஸைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பல உலக நாடுகளுக்கும் இந்திய அரசு கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கி உதவிவருகிறது.