Player auction
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பாக். வீராங்கனைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது - உரூஜ் மும்தாஜ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 22 போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐபிஎல் போட்டி போல டபிள்யூபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு இடமில்லை. இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான உரூஜ் மும்தாஜ் கூறுகையில், “மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகள் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. எல்லா வாய்ப்புகளும் நியாயமாக இருக்க வேண்டும்.
Advertisement
Related Cricket News on Player auction
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24