Sourav ganguly
விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து மௌனம் கலைத்த கங்குலி!
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா புதன்கிழமை நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக விராட் கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், கோலி விலக மறுத்துவிட்டதாகவும் ஏராளமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.
இந்த நிலையில், புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்திருப்பது பற்றி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார்.