The icc
IND vs ENG: பந்து வீச அதிக நேரம் எடுத்துகொண்ட இங்கிலாந்து; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த விளையாடியது. இப்போட்டியில் முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக போட்டி நடுவர்கள் குற்றஞ்சாட்டினர். இது ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதி 2.22 படி குற்றமாகும்.
Related Cricket News on The icc
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ரிஷப், அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ரிஷப் பந்த், சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின் !
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47