கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த வீரர்கள் அமிர் ஹயாத், அஷ்ஃபக் அஹ்மது ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேரில் சென்றுள்ளார். ...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக உள்ள சந்தீப் வாரியர் நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகியுள்ள தமிழ்நாடு வீரர் ஷாருக் கான், டிஎன்பிஎல் தொடரின் அணிகளில் ஒன்றான லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...