ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் ...
இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக இங்கு நடைபெற இருந்த டி20 உலக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அணி வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று ஐபிஎல் அணிகள் தெரிவித்துள்ளனர். ...