ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
நடபாண்டு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் சிஎஸ்கே வீரர் மோயின் அலி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால சிஎஸ்கே அணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சொந்த மண்ணில் மட்டுமே விளையாட பழகி உள்ளார்கள் என்றும் அதன் காரணமாகவே அவர்களால் சமீப காலங்களாக சதங்களை எளிதாக அடிக்க முடியவில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லதீப் விமர்சித்துள்ளார். ...
ஐபிஎல் போட்டியில் என்னை ஒரு முக்கிய வீரராகக் கருத மாட்டார்கள். இதற்குக் காரணம் டி20 கிரிக்கெட்டில் ஓர் அணியில் முக்கிய வீரராக நான் இருக்க மாட்டேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை சேர்த்துள்ளது. ...
இந்த தொடரில் பொறுப்புகள் இல்லாமல், எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட உள்ளேன் என ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
மார்க் வுட்டுக்குப் பதிலாக டஸ்கின் அகமத்தைத் தேர்வு செய்ய லக்னெள அணி விருப்பம் தெரிவித்த நிலையில் அவரை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. ...