தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க நினைக்கிறோம் என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் வழங்க முயன்றதாக பிசிசிஐ, ஐசிசியிடம் தமிழக வீரர் ராஜகோபால் சதீஷ் புகார் அளித்துள்ளார். ...
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் மது பலக்க கலாச்சாரம் அளவுக்கு மீறியுள்ளதாகவும், காவல்துறையினர் வந்து எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ரகளையில் ஈடுபட்டிருப்பது காணொளி ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது. ...
விராட் கோலியை நீங்கள் நிலைக்குலைய செய்தது மூலம் இந்திய கிரிக்கெட்டையே நிலையற்ற தன்மைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். ...