இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவிதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடரஜான், அறிமுக வீரர்களான சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ...
ஜமைக்காவிற்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்கிய இந்தியாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் நன்றி தெரிவித்துள்ளார் ...
இந்திய மகளிர் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன், நரேந்திர மோடி மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ...
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...