ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு சிறப்பாக பந்து வீசவில்லை எனில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்தும் புறக்கணிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
இந்த மைதானத்தின் தன்மை குறித்து மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களிடன் கேட்டறிந்தோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் காண்போம். ...
தனது மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸுடம் தனக்கு ஓய்வு கொடுத்து, தனக்கு பதில் வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என கூறியதாக கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
இதுபோன்ற போன்ற போட்டிகளில் ஒரு ஓவருக்கு 7 அல்லது 8 ரன்களை விட்டுக் கொடுத்தால் கூட மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் கொடுக்க முடியும் என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
இன்றைய போட்டியில் எங்கள் அணி வீரர்கள் ஒருபோதும் மனம் தளராமல் இலக்கை விரட்டுவதில் குறியாக இருந்தனர் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து சாதனை படைத்தது. ...
நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது நான் சிறுவனாக இருந்தபோது கண்ட கனவு. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது என அந்த அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார். ...