டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். ...
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ள நிலையில், மற்ற அணிகளை பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் பகிரங்கமாக எச்சரித்துள்ளார் . ...
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவிற்கு ஆஸ்திரேலிய நீதி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது. ...
சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்த பின், அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ...
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது சவாலானதாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
டி20 கிரிக்கெட்டில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் ஆரோன் பின்ச் தங்களது நாட்டில் நடக்கும் பிக்பேஷ் டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். ...