
Eng vs Ind, 4th Test: Rohit, Pujara to not take field in second innings (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இதையடுத்து இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் புஜாரா இருவரும் காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய வரவில்லை.