Advertisement
Advertisement
Advertisement

கரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தான் அணியை தொடர்ந்து கரோனா நிதியுதவி வழங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிதியுதவி வழங்கியுள்ளது.

Advertisement
IPL 2021: Delhi Capitals offer Rs 1.5 crore to NCR based NGO's to help fight Covid-19
IPL 2021: Delhi Capitals offer Rs 1.5 crore to NCR based NGO's to help fight Covid-19 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 29, 2021 • 06:37 PM

இதியாவில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 29, 2021 • 06:37 PM

இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராஜஸ்தான் ராயஸ்ல் அணி ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கியது. இந்த வரிசையில் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இணைந்துள்ளது. 

Trending

இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1.5 கோடி ரூபாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement