
Simon Doull Posts Emotional Tweet For India, Says Sorry For Leaving In Trying Times (Image Source: Google)
கரோனா வைரஸின் 2ஆவது அலை காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 லீக் போட்டிகள் மட்டும் நடைபெற்றிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் வர்ணனையாளராக பணியாற்றிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் டௌல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.