Ipl suspended
பயோ பபுளுக்குள் கரோனா; விளக்கமளித்த கங்குலி!
ஐபிஎல் அணிகளின் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளானதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வீரர்கள் பயோ பபுளில் வைத்து கண்காணிக்கப்பட்டனர்.
இப்படி வீரர்கள் ஜிபிஆர்எஸ், டிஜிட்டல் முறைகளில் கண்காணிக்கப்பட்டும் வீரர்கள் தொற்றுக்கு ஆளானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.