வெற்றியை நாங்கள் நெருங்கியும் அதை ஃபினிஷிங் செய்யவில்லை - பாபர் ஆசாம்!

வெற்றியை நாங்கள் நெருங்கியும் அதை ஃபினிஷிங் செய்யவில்லை - பாபர் ஆசாம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. அதில் தொடர் தோல்விகளால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 46.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News