ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது - கோலி சதம் குறித்து புஜரா கருத்து!

ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது - கோலி சதம் குறித்து புஜரா கருத்து!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், தொடரை நடத்தும் நாடான இந்திய அணியும் வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்களும் அப்படியே விளையாடி சிறப்பாக ரன் சேர்த்தார்கள். அதே சமயத்தில் மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக திரும்பி வந்து தாக்குதல் தொடுத்தார்கள்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News