கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!

கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, அஹ்மதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Read Full News: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
கிரிக்கெட்: Tamil Cricket News