அந்த சமயம் 10 நிமிடங்கள் தாமதமானது போல் இருந்தது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பை வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 240 ரன்களுக்கு மடக்கி பிடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக வெற்றி வாகை சூடியது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ஆதரவாக உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக வைத்திருப்போம் என்று ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பை வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 240 ரன்களுக்கு மடக்கி பிடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக வெற்றி வாகை சூடியது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ஆதரவாக உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக வைத்திருப்போம் என்று ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார்.